Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

வகைகள்: எம்.ஜி.ஆர் அரசியல்


1 - 15 -இல் 43 -ஐ காண்பிக்கிறது 1 2 3
வலைப்பதிவுகள் (43)
இன்று அதாவது 09.04.2009 அன்று மாபெரும் தமிழர் பேரணிக்கு மூத்த அறிஞர் முதலமைச்சர் கருணாநிதி அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழர்களாகிய நாம் வரவேற்க வேண்டிய விடயம் ஏனெனில் நம்மில் பலருக்கு எம் உறவுகள் அங்கு விதைக்கபடுகிறதை கேள்வியுற்று மனம் வெறுத்து ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

தமிழீழத்தில் 22 ஆண்டுகளாக தமீழீழ தமிழர்கள் கொடுமை படுத்தப்பட்டு வருகிறார்கள். என்றுமில்லாத எங்குமில்லாத ஒரு மனித பேரழிவு இன்று இலங்கையில் இந்திய இலங்கை கூட்டு முயற்சியால் நடந்து வருகிறது. அந்த கூட்டு முயற்சிக்கு தமிழக தமிழர்களின் பங்கு எந்தளவு உள்ளது ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் கடற்படை அதிகாரி சுரேஷ் மேத்தா கூறியிருந்தார் இலங்கைக்கு எந்தவித இராணுவ உதவியும் இந்தியா வழங்கவில்லை என்று. இந்தியாவின் அனுமதியில்லாமல் எப்படி இந்திய இராணுவம் இலங்கைக்கு செல்லும்! அதை விட கொடுமை என்னவென்றால் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

அன்பார்ந்த தமிழ் உறவுகளே! மேலுள்ள படத்தை பாருங்கள். 1/2கிலோ பருப்புக்கும் அரிசிக்கும் இன்னொருவனிடம் கைநீட்டி நிற்கிறது எம் இனம். ஏன் எம்மிடம் பணம் இல்லையா? வளம் இல்லையா? எல்லாம் இருந்து இன்று அந்நியனிடம் கைநீட்ட வைத்துவிட்டது இனவாத அரசாங்கம். ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

இன்று செய்தி படித்த எல்லோரும் அறிந்த ஒரு விடயம் இலங்கையில் இனவெறி ஆட்சியில் இராணுவத்தளபதியாக இருக்கும் சரத்பொன்சேகா என்ற கொலைகாரன் சொல்லியிருக்கிறார்."... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

தமிழீழத்தில் வாழ்ந்து வருகின்ற எம் இனத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட சிங்கள இனவாதிகள் அரைவாசி மக்களை அழித்தும் கைகள்,கால்கள் இல்லாமல் ஊனமாக்கியும் தமிழினத்தை கொச்சைப்படுத்தி விட்டனர். இதை எல்லாம் கண்காட்சியாக நினைத்து பார்த்து ரசித்துக்கொண்டிருக்க... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

ஊரே கொந்தளிச்சு உலகமே திரண்டு வந்தும் இன்னும் ஊருக்குள் இருக்கும் நமக்கு ஒன்றுமே தெரியாத மாதிரி மௌனமாக உட்காந்திருக்கிறார் புரட்சித்தலைவி. தமிழினத்துக்காக தன் உயிரையே விடும் புரட்சித்தலைவரின் பெயரை வைத்து இன்றுவரை ஆட்சி செய்து வருகிறார் என்று தான் சொல்ல ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

தமிழீழ மக்களுக்காக தன் இன்னுயிரை அர்ப்பணம் செய்த அன்புச்சகோதரன் முத்துக்குமார் அவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மாணவர்களை சில அரசியல்வாதிகள் தமது அரசியல் அபிலாசைகளிற்காக பயமுறுத்துவதாக தெரியவருகிறது. தனது உடலை வைத்து போராட்டத்தை ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

மலையாள மைந்தனாம் எம்ஜிஆர்மலையாக உயந்தார் - தமிழகத்தில்தாராள மனம் படைத்தார்தயாளராக உருவெடுத்தார்..மூன்ற... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

குறிச்சொற்கள்:

உலகத்தில் தமிழன் இல்லாத ஒரு நாடு இல்லை என்று சொல்லுமளவிற்கு எல்லா இடங்களிலும் புலம்பெயர்ந்து அகதிகளாக எம் இனம் அலைந்து வருகிறது. எம் இனம் இவ்வாறு சொந்தம் பந்தம் இல்லாது உருக்குலைந்து வாழ்வதற்கு ஆட்சி வெறிபிடித்த எம் தமிழ் தலைவர்களும் ஒரு காரணகர்த்தாவாக ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

தமிழக முதலமைச்சராகதரணிக்கே முதல் மனிதராக ஏழைகளின் நண்பனாய்எளிமையாய் வாழ்ந்திட்டீர்...தமி... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்து 21 வருடங்களாகின்றன. தமிழ் மக்களின் மூச்சுக்காற்றாக திகழ்ந்த எம்ஜிஆர் ஏழைகளின் நண்பனாகவும், அறிவூட்டும் ஆசானாகவும் இருந்து தமிழக மக்களை கவர்ந்த ஒரு உத்தமர். அப்படியான ஒரு உத்தமர் 1987ம் ஆண்டு 12 மாதம் 24ம் திகதி இந்த உலகை ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

பரிட்சைல பெயில் ஆனா திரும்ப படிச்சி பாஸ் பண்ணலாம்.ஆனா,பாஸ் ஆயிட்டா. திரும்ப படிச்சி பெயில் ஆக முடியாது. ‘என்னதான் MBBS படிச்சி டாக்டர் ஆனாலும் கம்ப்யுட்டர்ல இருக்கற வைரசுக்கு மாத்திரை குடுக்க முடயுமா? டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம் வரும்.10 பீர் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

ஈழத்தமிழர்களுக்காக என்றுமே ஆதரவுக்குரல் கொடுத்து யாருக்கும் பயப்படாமல் சிறைக்கு சென்று சென்று வரும் எம் உறவான இயக்குனர் சீமான் அவர்களை திண்டுக்கல்லில் வைத்து மீண்டும் கைது செய்திருக்கிறார்கள்.... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

1 - 15 -இல் 43 -ஐ காண்பிக்கிறது 1 2 3