Webdunia: Portal - Search - Mail - Greetings   More >>
Support | Font Download | Feedback
Search  
Welcome, Guest  [ Register | Sign In ]

வகைகள்: எம்.ஜி.ஆர் அரசியல்


1 - 15 -இல் 33 -ஐ காண்பிக்கிறது 1 2 3
வலைப்பதிவுகள் (33)
உலகத்தில் தமிழன் இல்லாத ஒரு நாடு இல்லை என்று சொல்லுமளவிற்கு எல்லா இடங்களிலும் புலம்பெயர்ந்து அகதிகளாக எம் இனம் அலைந்து வருகிறது. எம் இனம் இவ்வாறு சொந்தம் பந்தம் இல்லாது உருக்குலைந்து வாழ்வதற்கு ஆட்சி வெறிபிடித்த எம் தமிழ் தலைவர்களும் ஒரு காரணகர்த்தாவாக ... மேலும் படிக்க…

தமிழக முதலமைச்சராகதரணிக்கே முதல் மனிதராக ஏழைகளின் நண்பனாய்எளிமையாய் வாழ்ந்திட்டீர்...தமி... மேலும் படிக்க…

மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்து 21 வருடங்களாகின்றன. தமிழ் மக்களின் மூச்சுக்காற்றாக திகழ்ந்த எம்ஜிஆர் ஏழைகளின் நண்பனாகவும், அறிவூட்டும் ஆசானாகவும் இருந்து தமிழக மக்களை கவர்ந்த ஒரு உத்தமர். அப்படியான ஒரு உத்தமர் 1987ம் ஆண்டு 12 மாதம் 24ம் திகதி இந்த உலகை ... மேலும் படிக்க…

பரிட்சைல பெயில் ஆனா திரும்ப படிச்சி பாஸ் பண்ணலாம்.ஆனா,பாஸ் ஆயிட்டா. திரும்ப படிச்சி பெயில் ஆக முடியாது. ‘என்னதான் MBBS படிச்சி டாக்டர் ஆனாலும் கம்ப்யுட்டர்ல இருக்கற வைரசுக்கு மாத்திரை குடுக்க முடயுமா? டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம் வரும்.10 பீர் ... மேலும் படிக்க…

ஈழத்தமிழர்களுக்காக என்றுமே ஆதரவுக்குரல் கொடுத்து யாருக்கும் பயப்படாமல் சிறைக்கு சென்று சென்று வரும் எம் உறவான இயக்குனர் சீமான் அவர்களை திண்டுக்கல்லில் வைத்து மீண்டும் கைது செய்திருக்கிறார்கள்.... மேலும் படிக்க…

சங்ககாலத்தில் நடந்தது என்று படித்து தெரிந்த ஒரு விடயம் இன்று நம் தமிழீழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. வரலாறாக படித்தது நம் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிறது. என்ன? என்கிறீர்களா? ஈழத்தில் அடங்கும் ஒரு மாவட்டமும் தற்போது இராணுவத்தின் கட்டுபாட்டுக்குள் ... மேலும் படிக்க…

இந்தியரசு என்னதான் ஈழமக்களுக்கு ஆதரவு செய்கிறோம் என்று வெளிநாடகம் ஆடினாலும் தமிழ் மக்களை அழிவுக்கு அடிகோலாக இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அதை ஏற்காத தமிழ் மக்களுக்கு இன்று வெளியாகியிருக்கும் செய்தி பாடம் புகட்டியிருக்கும் என நம்புகிறேன். ... மேலும் படிக்க…

உலகம் முழுதும் பரவலாக பரந்துகாணப்படும் ஊழல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சட்டத்தை சிறிதும் மதிக்காமல் தமது அதிகாரங்களை தனிப்பட்ட விடயங்களுக்காக பயன்படுத்துவதால் இன்று உலகில் அரசியல் ஊழல் ... மேலும் படிக்க…

இளைஞர்களை ஆயுத வன்முறைக்கு தூண்டுகிற காங்கிரசு கட்சி குற்றம் செய்தவர்களை மன்னிக்கும் தன்மை கொண்டவர்கள் என வெளிநாடகம் ஆடிக்கொண்டு ராஜீவ்காந்தி கொலையை காரணம் காட்டி இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது.தனிநாட... மேலும் படிக்க…

தமிழீழ மக்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகளும் திரையுலகினரும் ஆதரவுக்குரல் கொடுத்தனர். கடைசியில் மும்பை குண்டு வெடிப்புடன் காணாமல் போனது. கடைசியில் கலைஞர் முன் அறிவித்தபடி அனைத்துக்கட்சிகளும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தது. கடைசியில் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

அரசியலுக்காக பதவிக்காக தமிழ் மக்கள் மீது இரக்கம் இருக்கு என்பதை உலகிற்கு காட்டுவதற்காக ஜ.நா சபையில் தமிழில் மஹிந்த பேசியிருக்கிறார். இந்த தமிழ் பேச்சை கேட்டு, மஹிந்த தமிழ் மக்கள் மீது பற்றும் பரிவும் கொண்டவர் என்று ஜ.நா சபையில் உள்ள பிரபுக்கள் ... மேலும் படிக்க…

இந்தியாவில் தேர்தல் களைகட்டியிருக்கும் வேளையிலே வழமை போல கட்சித்தாவல்களும், ஒரு கட்சியை இன்னொருதர் குறை கூறுவதும் சேர்ந்தே களைகட்டியுள்ளது. எம்.ஜி.ஆர் உடைய அடுத்த வாரிசு எனக்கூறி ஊடகங்கள் மூலம் பிரபலமான நடிகர் விஜயகாந்த் எந்த கட்சியுடனும் கூட்டனி வைக்க ... மேலும் படிக்க…

அண்மைக்காலமாக சிங்கள காடைகளின் வெறிக்கு இரையாகும் இலங்கைத்தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டின் அரசியல் வாதிகளும்,திரையுலகத்... மேலும் படிக்க…

இன்று அதிமுக கட்சியிலிருந்து மாயாவதியின் கட்சிக்கு தாவுவதற்கு காத்துக் கொண்டிருக்கும் போலி அரசியல் வாதிகளில் ஒருவரும், நடிகருமான எஸ்.வி.சேகர் மாயாவதியின் கட்சிக்கு தாவுவதற்கு காரணம் தலித் மக்களின் நலன் காப்பதற்காகவோ அல்லது தலித் மக்களின் மீதுள்ள பற்றுதல் ... மேலும் படிக்க…