 இன்று அதிமுக கட்சியிலிருந்து மாயாவதியின் கட்சிக்கு தாவுவதற்கு காத்துக் கொண்டிருக்கும் போலி அரசியல் வாதிகளில் ஒருவரும், நடிகருமான எஸ்.வி.சேகர் மாயாவதியின் கட்சிக்கு தாவுவதற்கு காரணம் தலித் மக்களின் நலன் காப்பதற்காகவோ அல்லது தலித் மக்களின் மீதுள்ள பற்றுதல் ... மேலும் படிக்க…
|
சர்வதேச நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்தனி எனப்படும் குண்டை இடம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மீது தமிழீழத்தில் இலங்கை அரசாங்கம் பயன்படுத்தியிருக்கிற... மேலும் படிக்க…
|
எல்லோரும் அறிந்த ஒரு பரிதாபகரமான நிகழ்வு சமீபத்தில் இலங்கையில் ஈழப்பகுதியில் நடந்தது. அங்கு நடப்பது எல்லாம் பரிதாபமான விடயங்கள் தான் என்றாலும் சில தினங்களுக்கு முன் நடந்த கொடூர நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது.ஈழப்பகுதிய... மேலும் படிக்க…
|
 "/>தம் உறவுகளுக்காகவும் தம் நாட்டுக்காகவும் தங்கள் உயிரை தியாகம் செய்த எம் தியாக தீபங்களின் நினைவு நாள் கார்த்திகை 27. தமிழீழத்தின் தேசிய பூ கார்த்திகை மலர்கள் பூத்துக்குலுங்கி அஞ்சலி செலுத்தும் இந்நாளிலே தமிழர்களாகிய நாமும் அவர்களை மனதால் நினைத்து ... மேலும் படிக்க…
|
சில வாரங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் இலங்கையின் பௌத்த பிக்கு ஒருவர் சொல்லியிருந்தார் "கிளிநொச்சியில் பௌத்த மத பொருட்கள் இருந்ததாம் ஆகவே கிளிநொச்சி சிங்களவர்களின் இடமாம்.புத்தா இலங்கைக்கு, எங்கேயோ இருந்து வந்து இனத்தைப் பெருக்கிக்கொண்டு ஆதிக்குடியை ... மேலும் படிக்க…
|
1917ம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்த அவர் 1987ம் ஆண்டில் சில முக்கிய குறிப்பிடத்தக்கக்கூட... மேலும் படிக்க…
|
 தரைப்புலி, வான்புலி, கடற்புலி,எனும் முப்படைகளும் கொண்டு ஒரு அரசாங்கத்துக்கு நிகராக 30 வருட காலமாக போர்புரிந்து வரும் ஒரு அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள். தலைவர் மேதகு வே. பிரபாகரனின் தலமையில் வழிகாட்டலில் பல வெற்றிப் பாதைகளைக் கடந்து வந்த ஒரு ... மேலும் படிக்க…
|
 1) இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி."2) நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.3)... மேலும் படிக்க…
|
தமிழ் மக்களின் தேசிய தலைவரான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் 1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் திகதி அன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிறந்தார். தனது கல்வியை வல்வெட்டித்துறை ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரை ... மேலும் படிக்க…
|
எம்ஜிஆர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி ... மேலும் படிக்க…
|
வல்லரசு நாடான இந்தியாவில் வறிய மக்கள் அதிகம் வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதர்களின் மனசு தான் காரணம் என்று எனக்கு தோணுகிறது. இரக்க சுபாவம் உள்ளவர்களும் கல்லு மனசு படைத்தவர்களும் உலகில் வாழுகிறார்கள். ஆனால் இந்தியாவில் யார் அதிகமாக வாழ்கிறார்கள் என்று நீங்கள் ... மேலும் படிக்க…
|
இராசீவ் தலைக்குத்தான் குறி வைத்தேன்ரோகன விசயமுனி பகிரங்க வாக்குமூலம்ராசீவ் கொலையில் அவிழ்க்கப்பட வேண்டிய புதிரான முடிச்சுகள்...கொடுங்... மேலும் படிக்க…
|
பேராய (காங்கிரசு)க் கட்சியின் தமிழினத் துரோகம்தமிழ் நாட்டுப் பேராய (காங்கிரசு)க் கட்சி கொத்தடிமைக் குக்கல்களின் கூடாரம், அரிமாத் தமிழன் செண்பகராமன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், தமிழ்ப்பெரியார் திரு.வி.க.தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன், ... மேலும் படிக்க…
|
01.11.2008 அன்று திரையுலக நடிகர் நடிகைகளால் கடைப்பிடிக்கப்பட்ட உண்ணா நோன்பு போராட்டம் என அறிவிக்கப்பட்டிருந்த... மேலும் படிக்க…
|
இலங்கைத்தீவினிலே தமிழீழம் கோரி போராடி வரும் ஈழத்தமிழர்களின் ஏகபிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் செய்த உதவிகள் அளப்பெரியது. தற்காலத்தில் விடுதலைப்புலிகள் என்று பெயர் சொன்னால் கூட சட்டவிரோதம் என்று ... மேலும் படிக்க…
|