Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]
16 - 30 -இல் 50 -ஐ காண்பிக்கிறது 1 2 3 4
வலைப்பதிவுகள் (50)
மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்து 21 வருடங்களாகின்றன. தமிழ் மக்களின் மூச்சுக்காற்றாக திகழ்ந்த எம்ஜிஆர் ஏழைகளின் நண்பனாகவும், அறிவூட்டும் ஆசானாகவும் இருந்து தமிழக மக்களை கவர்ந்த ஒரு உத்தமர். அப்படியான ஒரு உத்தமர் 1987ம் ஆண்டு 12 மாதம் 24ம் திகதி இந்த உலகை ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

பரிட்சைல பெயில் ஆனா திரும்ப படிச்சி பாஸ் பண்ணலாம்.ஆனா,பாஸ் ஆயிட்டா. திரும்ப படிச்சி பெயில் ஆக முடியாது. ‘என்னதான் MBBS படிச்சி டாக்டர் ஆனாலும் கம்ப்யுட்டர்ல இருக்கற வைரசுக்கு மாத்திரை குடுக்க முடயுமா? டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம் வரும்.10 பீர் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:


ஈழத்தமிழர்களுக்காக என்றுமே ஆதரவுக்குரல் கொடுத்து யாருக்கும் பயப்படாமல் சிறைக்கு சென்று சென்று வரும் எம் உறவான இயக்குனர் சீமான் அவர்களை திண்டுக்கல்லில் வைத்து மீண்டும் கைது செய்திருக்கிறார்கள்.... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

தீ சுடும் என்பதை தீக்குள் விரலை விட்டுதான் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை. அடுத்தவன் சூடு பட்டதை பார்த்தே தெரிந்து கொள்ளலாம் மேலும் படிக்க…

1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.3. என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல ... மேலும் படிக்க…

காலை எழுந்தவுடன் மகளுடன் என்ன செய்யலாம்? என்று பேச்சின் இடையில், உவமையைச் சொல்லி அவளின் நிலையை விளக்கினாள்.அம்மா என்பவள் போலீஸ்.அப்பா என்பவன் அரசாங்கம்.நான் பொதுமக்கள்.வேகமாக செல்லக்கூடாது என்பதை சட்டசபை நிறைவேற்றும். சாலையில் விரைபவர்களை, காவல்துறையினர் ... மேலும் படிக்க…

சங்ககாலத்தில் நடந்தது என்று படித்து தெரிந்த ஒரு விடயம் இன்று நம் தமிழீழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. வரலாறாக படித்தது நம் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிறது. என்ன? என்கிறீர்களா? ஈழத்தில் அடங்கும் ஒரு மாவட்டமும் தற்போது இராணுவத்தின் கட்டுபாட்டுக்குள் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

இந்தியரசு என்னதான் ஈழமக்களுக்கு ஆதரவு செய்கிறோம் என்று வெளிநாடகம் ஆடினாலும் தமிழ் மக்களை அழிவுக்கு அடிகோலாக இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அதை ஏற்காத தமிழ் மக்களுக்கு இன்று வெளியாகியிருக்கும் செய்தி பாடம் புகட்டியிருக்கும் என நம்புகிறேன். ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

உலகம் முழுதும் பரவலாக பரந்துகாணப்படும் ஊழல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சட்டத்தை சிறிதும் மதிக்காமல் தமது அதிகாரங்களை தனிப்பட்ட விடயங்களுக்காக பயன்படுத்துவதால் இன்று உலகில் அரசியல் ஊழல் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

இளைஞர்களை ஆயுத வன்முறைக்கு தூண்டுகிற காங்கிரசு கட்சி குற்றம் செய்தவர்களை மன்னிக்கும் தன்மை கொண்டவர்கள் என வெளிநாடகம் ஆடிக்கொண்டு ராஜீவ்காந்தி கொலையை காரணம் காட்டி இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது.தனிநாட... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

தமிழீழ மக்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகளும் திரையுலகினரும் ஆதரவுக்குரல் கொடுத்தனர். கடைசியில் மும்பை குண்டு வெடிப்புடன் காணாமல் போனது. கடைசியில் கலைஞர் முன் அறிவித்தபடி அனைத்துக்கட்சிகளும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தது. கடைசியில் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

அரசியலுக்காக பதவிக்காக தமிழ் மக்கள் மீது இரக்கம் இருக்கு என்பதை உலகிற்கு காட்டுவதற்காக ஜ.நா சபையில் தமிழில் மஹிந்த பேசியிருக்கிறார். இந்த தமிழ் பேச்சை கேட்டு, மஹிந்த தமிழ் மக்கள் மீது பற்றும் பரிவும் கொண்டவர் என்று ஜ.நா சபையில் உள்ள பிரபுக்கள் ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

இந்தியாவில் தேர்தல் களைகட்டியிருக்கும் வேளையிலே வழமை போல கட்சித்தாவல்களும், ஒரு கட்சியை இன்னொருதர் குறை கூறுவதும் சேர்ந்தே களைகட்டியுள்ளது. எம்.ஜி.ஆர் உடைய அடுத்த வாரிசு எனக்கூறி ஊடகங்கள் மூலம் பிரபலமான நடிகர் விஜயகாந்த் எந்த கட்சியுடனும் கூட்டனி வைக்க ... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

அண்மைக்காலமாக சிங்கள காடைகளின் வெறிக்கு இரையாகும் இலங்கைத்தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டின் அரசியல் வாதிகளும்,திரையுலகத்... மேலும் படிக்க…
குறிச்சொற்கள்:

16 - 30 -இல் 50 -ஐ காண்பிக்கிறது 1 2 3 4