Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

பிரபாகரனின் கூற்றுக்கள்

உங்களுக்காக















1) இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி."

2) 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.'

3)"ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்."

4) "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார்.

5) "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்."

6) "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்."

"செய் அல்லது செத்துமடி."

குறிச்சொற்கள்:

மறுமொழிகள்

Re: பிரபாகரனின் கூற்றுக்கள்
arumai
Re: பிரபாகரனின் கூற்றுக்கள்
Pirabhakaranukku aatharavu serkireenkalaaa???
Re: பிரபாகரனின் கூற்றுக்கள்
Nalla iruku
Re: பிரபாகரனின் கூற்றுக்கள்
mr.prabakaran is roll model for each and every tamil bachlors.he is a best self-reliance leader.
Re: பிரபாகரனின் கூற்றுக்கள்
NO WORDS TO SAY ABOUT OUR LEADRE'S GOLDEN WORDS.
Re: பிரபாகரனின் கூற்றுக்கள்
வாழ்க த‌மி‌ழ்!!! நீங்கள் வெற்றி பெற எண்ணுடைய வாழ்த்துக்கள் வாழ்க த‌மி‌ழ்!!! வாழ்க த‌மி‌ழ்!!! வாழ்க த‌மி‌ழ்!!!
Re: பிரபாகரனின் கூற்றுக்கள்
nalla thalaivanin nalla vaarthaikaL
கைதுறப்பு